முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் முழு சம்பளத்தையும் வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
கட்டாய விடுமுறையை அனுப்புவதற்கு எதிராக நாலக சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே உயர் நீதிமன்றம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.
பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த அடிப்படை உரிமை மனு பரிசீலிக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM