ஈழத்து தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பணிக்காக சிறிசுமன கொடகே தம்பதியினரை வகவத்தின் ஸ்தாபகக் குழு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி அண்மையில் கெளரவித்தது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஃப்ரேம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை சிறிசுமன கொடகேவிடம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் பிரிவு ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், டாக்டர் தாஸிம் அஹமட் மற்றும் மேமன் கவி ஆகியோர் இணைந்து வழங்குவதையும், எழுத்தாளர் அனுரசிறி ஹெட்டிகே உடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM