புற்றுநோயாளிகளிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கு தட்டுப்பாடு

Published By: Rajeeban

25 Jan, 2023 | 04:25 PM
image

இலங்கை 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதார அமைப்பு முறை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு சுகாதார சேவைகளை முடக்கியுள்ளது நோயாளர்களிற்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்;டுள்ள போதிலும் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகளை பெற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன அவை விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58