அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிந்துள்ளனர்.
யகீமா நகரில் செவ்வாய்க்கிழமை (24) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடையொன்யின் உள்ளேயும் வெளியேயும் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்.
தாக்குதலாளி பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் 21 வயதான ஜெரீட் ஹெட்டொக் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 72 வயதான ஒரு நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
அதே மாநிலத்தில் திங்கட்கிழமை 67 வயதான நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM