(எம்.மனோசித்ரா)
வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், வேட்புமனுக்களை கையளித்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகள் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் ஏனைய வளங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை நாம் அவதானித்துள்ளோம்.
இது தேர்தல்கள் சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்பது போலவே ஏனைய வேட்பாளர்களுக்கு இது கடுமையான பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM