ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்படின் அரசியலமைப்பை எதிர்ப்போம்

Published By: Ponmalar

22 Dec, 2016 | 07:45 PM
image

நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்படும் விதத்திலோ, பெளத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்ததை குறைக்கும் வகையிலோ அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஜாதிக ஹெல உறுமய அதற்கு எதிராக வாக்களிக்கும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பான்மையான சிங்கள மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வோ வேறு எந்த தீர்வோ பெற்றுக்கெள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11