இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு இந்தியா ஆதரவு - உறுதி செய்தது சர்வதேச நாணயநிதியம்

Published By: Rajeeban

24 Jan, 2023 | 10:06 AM
image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்ககைகளிற்கு இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளதை சர்வதேச நாணயநிதியம் உறுதி செய்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு இந்தியா  இணங்கியுள்ளது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து இதேபோன்ற உத்தரவாதத்தை பெறுவதற்கான இது போன்ற பேச்சுக்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது என சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் ஒருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

போதியளவு உத்தரவாதங்கள் கிடைத்ததும்,இலங்கை அதிகாரிகள் உட்பட அனைவரும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ததும், இலங்கைக்கான நிதி ஆதரவு திட்டத்தை சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையிடம் சமர்ப்பிக்க முடியும்,அது இலங்கைக்கு மிகவும் அவசியமாக உள்ள நிதியை கொண்டுவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18