(எம்.வை.எம்.சியாம்)
முல்லேரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்து 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற ஐவர் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட்ட கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் 26 மற்றும் 50 வயதுடைய உடுமுல்ல, முல்லேரியா மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM