கொழும்பு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம் : வாக்குமூலம் பதிவு!

Published By: Vishnu

23 Jan, 2023 | 01:03 PM
image

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லனவை அறையில் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை  ஊழியர்கள் குழுவினர் அவரை அலுவலகத்தில் 5 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் குறித்து  பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் அந்த அதிகாரி  மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ருக்க்ஷான் பெல்லனவை  அமைச்சின் மேலதிக செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04