களனி, பட்டிய சந்தியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சந்தேகத்தின் பேரில் களனிப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பெல்மதுல்ல பகுதியைச் சேர்ந்தவர்.
2018ஆம் ஆண்டு தெமட்டகொட பொலிஸில் பணிபுரிந்த அவர் பணி இடைநிறுத்தப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM