இலங்கையர்கள் 14 பேருக்கு பிரான்ஸிலுள்ள நீதிமன்றமொன்று சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளை சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் ஐரோப்பாவில் மனிதக் கடத்தலில் ஈடுபடுவது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM