14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தால் சிறை தண்டனை! 

Published By: Nanthini

22 Jan, 2023 | 04:04 PM
image

லங்கையர்கள் 14 பேருக்கு பிரான்ஸிலுள்ள  நீதிமன்றமொன்று சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  

இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளை சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஐரோப்பாவில் மனிதக் கடத்தலில் ஈடுபடுவது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன...

2025-12-17 15:24:31
news-image

வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி...

2025-12-17 15:03:28
news-image

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-17 12:38:35
news-image

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை...

2025-12-17 14:58:54
news-image

காட்டு யானை மீது மோதி இரு...

2025-12-17 14:53:44
news-image

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க...

2025-12-17 15:19:50
news-image

கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க துப்பாக்கிச்...

2025-12-17 14:45:50
news-image

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் காலவகாசம் நீடிப்பு

2025-12-17 14:11:51
news-image

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

2025-12-17 13:53:48
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா”...

2025-12-17 12:02:04
news-image

தெமட்டகொடை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது!

2025-12-17 11:47:18
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-12-17 12:53:31