நியூசிலாந்து தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒரே ஒரு வேட்பாளராக தெரிவாகிய பிறகு, ஜெசிந்தா ஆர்டர்னுக்குப் பதிலாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
கிறிஸ் ஹிப்கின்ஸ் முதன்முதலில் 2008 இல் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதோடு, 2020 நவம்பர் மாதம் கொவிட் -19 தடுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வியாழன்று ஜெசிந்தா ஆர்டர்ன் தனது பிரதமர் பதிவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
நியூசிலாந்தில் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஹிப்கின்ஸ் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார் என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது.
44 வயதான ஹிப்கின்ஸ் தற்போது காவல்துறை, கல்வி மற்றும் பொது சேவை அமைச்சராக உள்ளார்.
அவர் தலைவராவதற்கு முதலில் ஞாயிற்றுக்கிழமை பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியால் முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அவர் அந்த ஆதரவைப் பெற்றால், ஜெசிந்தா ஆர்டர்ன் தனது இராஜினாமா கடிதத்தை ஆளுநர் நாயகத்துக்கு முறையாக வழங்குவார். பின்னர் அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் சார்பாக கிறிஸ் ஹிப்கின்ஸை பிரதமராக நியமிப்பார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM