ஓடும் ரயிலில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர்கள்

Published By: Robert

29 Dec, 2015 | 02:58 PM
image

மேற்கு வங்க மாநிலத்தில் இராணுவ வீரர்கள் ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹவ்ரா-அமிர்தசரஸ் ரயிலில் பயணித்த தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை ரயில்வே பொலிஸில் அளித்துள்ளார்.இதனையடுத்து பொலிஸார் அந்த சிறுமியை தேடியுள்ளபோது சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரிடம் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ரயில் பயணத்தின் போது ஒரு இராணுவ வீரர் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்ததாகவும் 2 பேர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் மது ஊற்றிக் கொடுத்த இராணுவ வீரரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள 2 இராணுவ வீரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17