மேற்கு வங்க மாநிலத்தில் இராணுவ வீரர்கள் ஓடும் ரயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹவ்ரா-அமிர்தசரஸ் ரயிலில் பயணித்த தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை ரயில்வே பொலிஸில் அளித்துள்ளார்.இதனையடுத்து பொலிஸார் அந்த சிறுமியை தேடியுள்ளபோது சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரிடம் அந்த பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ரயில் பயணத்தின் போது ஒரு இராணுவ வீரர் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்ததாகவும் 2 பேர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் மது ஊற்றிக் கொடுத்த இராணுவ வீரரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள 2 இராணுவ வீரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM