அண்மைக்காலமாக சகல துறைகளிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வரும் அம்பாறை, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பல்துறை சார்ந்தோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (ஜன. 19) இடம்பெற்றது.
இவ்விழா ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் ஓய்வுபெற்றுச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கான பணி நயப்பு விழா அதிபர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் பாடசாலையில் உள்ள அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்படி, ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்களான ஈ.எல். மன்சூர், எஸ்.எல்.ஜஹ்பர் ஆகியோரும், அதிபர் சேவையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஏ.எல்.எப்.டில்ஸா ரோஸ், எம்.ரி.ஸியாத் ஆகியோரும், இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களான எம்.வி. முபாரக், ஏ.ஏ.பர்சானா, யு.எல்.ஏ.மஜீத், எம்.ரி. பஸ்லி, எம்.எஸ்.நிஹால் முஹம்மட், எம்.பி.எஸ்.எப்.ஸிபா, எஸ்.ஆர்.எம்.தஸ்லீம், ஏ.எல்.றுமைஸா, ஏ.எல். தெளபீக், இஸட்.எம். நிலாம் ஆகியோரும், இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்வி சாரா ஊழியர்களான எஸ்.அபூபக்கர், ஐ.ஏ.ஸிராஜ், வை.வி. றிஸ்வி, ஏ.எம்.அஸ்ஹர் ஆகியோரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியினை அறிவிப்பாளரும் ஆசிரியருமான ஜே.வஹாப்தீன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM