லிந்துலை ஊவாக்கலையில் கார்பட் இடும் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம்100 பள்ளத்தில் பாய்ந்து விபத்து : இருவர் பலி

21 Dec, 2016 | 08:07 PM
image

சுரேன் 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை தோட்டப் பகுதியில் வீதிக்கு கார்பட் இடும் பணியில் ஈடுபட்டிருந்து வாகனம்  ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஊவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சரன்ராஜ் (27வயது), மூர்த்தி (34வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். 

வனராஜா என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11