மருத்துவர்கள் அமைப்பொன்று தெரிவித்த கருத்து காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சற்று முன்னர் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் போரம் வெளியிட்ட ஊடக தகவல் காரணமாகவே பதற்றநிலையேற்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவரின் அலுவலகத்தை வைத்தியாசாலையின் சிற்றூழியர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.
அரசமருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் ஊடகங்களிற்கான அறிக்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM