கொ/ சைவ மங்கையர் வித்தியாலய இந்து மன்றத்தால் ‘மாணவர்கள் பிரார்த்தனைக் கீதங்கள்’ நூல் வெளியீடு

Published By: Ponmalar

19 Jan, 2023 | 04:12 PM
image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் இந்து மன்றத்தினால் ‘மாணவர்கள் பிரார்த்தனைக் கீதங்கள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. 

பாடசாலை அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் (நித்தியகல்யாணி ஜுவலரி) அ.பி.ஜெயராஜா,  அவரது பாரியார் ஜெ.கல்யாணி மற்றும் சிறப்பு விருந்தினராக இந்து கலாசார திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சாந்தி திருநாவுக்கரசனும்  கலந்து கொண்டிருந்தனர். 

(படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்...

2025-02-18 17:31:20
news-image

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை...

2025-02-18 13:02:36
news-image

அவிசாவளை சாயி பாபா ஆலய நூதன...

2025-02-18 12:53:21
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 17:21:25
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில்...

2025-02-17 17:34:07
news-image

மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

2025-02-17 17:33:29
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22