(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாளைய தினம் நடைபெறவுள்ள 'பங்கபந்து ஷேக் முஜீப் டாக்கா' மரதன் - 2023 ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வீர , வீராங்கனைகள் 12 பங்கேற்கின்றனர்.
10 ஆயிரம் மீற்றர் தேசிய சம்பியன் வீரரான ஹட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரனும் இப்போட்டியில் பங்கேற்கும் குழுவில் இடம்பிடித்துள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும்.
இலங்கை மரதன் அணியில், டி. ரத்னபால, ஆர்.ஏ.பி.டி. அருணசிறி, டபிள்யூ.எம். எஸ். குமார, எம். எஸ். பி. எம். பெரேரா, எச்.எம்.டபிள்யூ.ஜி. ஹேரத், ஏ.எல்.எஸ்.டி. லியனகே, கே. ஷண்முகேஸ்வரன், டி.எம்.டி.எஸ். திசாநாயக்க, டி.ஜி.டி. சந்தருவன், எச்.எம்.சி.எஸ். ஹேரத், ஏ.எஸ்.எம். பண்டார, எம்.ஏ.என்.கே. பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மரதன் அணியின் சுற்றுப்பயண தொழில்நுட்ப அதிகாரியாக சஜித் ஜயலால் பணிபுரிகின்றார்.
இலங்கை அணி கடந்த 18 ஆம் திகதியன்று பங்களாதேஷ் நோக்கிய பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM