உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகியதாக கூறப்படும் 65 வயதுடைய பெண் ஒருவர் மினுவாங்கொடையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மினுவாங்கொட யாகொடமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM