உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடவிருந்த 65 வயதான பெண் வெட்டிக் கொலை: வீட்டுக்கும் தீ வைப்பு!

Published By: Digital Desk 5

19 Jan, 2023 | 12:22 PM
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகியதாக கூறப்படும்  65 வயதுடைய பெண் ஒருவர்  மினுவாங்கொடையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொட யாகொடமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண்  வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பெண் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்தமை பொலிஸாரின்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55