களுத்துறை பாடசாலை ஒன்றில் புதிதாக இணைந்த மாணவன் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்: மூவர் கைது!

Published By: Digital Desk 5

19 Jan, 2023 | 11:16 AM
image

களுத்துறை பிரதான ஆண்கள் பாடசாலை ஒன்றில்  உயர்தரப் பாடசாலையில்  அனுமதிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கச் சென்ற மாணவன் ஒருவனை  மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தி தாக்கிய குற்றச்சாட்டில்  மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பாடசாலையின் புதிய வகுப்பில் நுழைந்த  மாணவனை  தாக்கியதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன்  சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் குறித்த மாணவன் 24 மணி நேரத்துக்கும் மேலாக  சுயநினைவு இல்லாமல் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27
news-image

ஒருவரின் இரு கைகளையும் வெட்டி கடலில்...

2023-03-26 14:14:39
news-image

பாணந்துறையில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட...

2023-03-26 13:01:41
news-image

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை...

2023-03-26 12:40:27