அதிவேக நெடுஞ்சாலையில் மின்கம்பிகளை திருடிய இருவர் கைது

Published By: Digital Desk 5

19 Jan, 2023 | 10:30 AM
image

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான மின் விநியோக கம்பிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார பொறியியலாளர் ஒருவரின் முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளனர்.

மின்கம்பிகளை அறுத்துக்கொண்டிருந்த போது 30 மற்றும் 43 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்து இருவரும் ஏற்கனவே மின்கம்பிகளை திருடியமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்றையதினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43