தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் இரு காளைகள் சீறிப் பாய்ந்து வெற்றி பெற்றன. குறிப்பாக, சோழன் 2 என்ற காளை மிகச் சிறப்பாக வீரர்களை எதிர்கொண்டது.
அதனையடுத்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் தொண்டமானின் காளைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கிவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM