13 படும்பாடு
18 Jan, 2023 | 01:32 PM
இந்தியாவிடம் இருந்து வலியுறுத்தல்கள் வந்த சந்தர்ப்பங்களில் 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்தும் மகிந்த ராஜபக்ச பல தடவைகள் உறுதியளித்ததும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஒருவர்தான் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஒருபோதுமே உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ கூறாதவர். அவரிடம் அந்த அளவுக்காவது ஒரு ' நேர்மை ' இருந்தது.
இப்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அதுவும் ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பலத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு கூறுகிறார்.இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத காரியத்தை அவரின் அரசாங்கம் செய்துகாட்டும் என்று தமிழ் மக்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
-
சிறப்புக் கட்டுரை
கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?
10 Mar, 2024 | 02:17 PM
-
சிறப்புக் கட்டுரை
வலுப்பெறும் அரசியல் பிளவுகள்
10 Mar, 2024 | 12:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...
08 Mar, 2024 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...
05 Mar, 2024 | 10:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM