(எம்.வை.எம்.சியாம்)
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற 7 பேர் கைது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் 40, 42, 45, 46, 47, 49 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் தெஹியத்தகண்டிய, குளியாப்பிட்டிய, சிறிபுர மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM