உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : DIG நிலந்த ஜயவர்தன சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்ட மா அதிபர் சார்பில் தெரிவிப்பு!

Published By: Digital Desk 3

18 Jan, 2023 | 11:22 AM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (ஜன 18) அறிவித்துள்ளார்.

உயிர்த்த  ஞாயிறு  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட 108 பேர் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்.

இந்த 108 நஷ்டஈடு கோரும்  வழக்குகள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04