உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (ஜன 18) அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட 108 பேர் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்.
இந்த 108 நஷ்டஈடு கோரும் வழக்குகள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM