டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கும் தனிதனியான பயிற்றுநர்களை தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான பயிற்றுநராக ரொபல் வோல்ட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்றுநராக ஷுக்ரி கொன்ராட் நியமிக்கப்பட்டுள்ளர்.
சகல வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான பயிற்றுநராக மார்க் பௌச்சர் பணியாற்றிய வந்தார். மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்றுநராக பதவியேற்பதற்காக கடந்த இருபது20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் ராஜினாமா செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இரு பயிற்றுநர்களை தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM