நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு : இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published By: Digital Desk 5

17 Jan, 2023 | 04:54 PM
image

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு  அறிவித்தார்.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் சட்டத்தரணிகளான  பிரியலால் சிறிசேன மற்றும்  விஜித குமார ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகள் தொடர்பில்  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆர்.  குருசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

 இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்தவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46