நீர்கொழும்பு பிரதேச செயலகமும் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றமும் இணைந்து இன்று (17) செவ்வாய்க்கிழமை காலை தைப்பொங்கல் நிகழ்வை நடத்தின.
இந்த நிகழ்வில் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஸ் எம் பெரேரா , நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பி. ஜெயராமன், சர்வ மத தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், இந்து இளைஞர் மன்றத்தின் முக்கியஸ்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கோலம் போடும் போட்டி, இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவர்களின் நடனம் , முக்கியஸ்தர்களின் உரைகள் என்பன இடம் பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM