மர்ம பொருள் பூமியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் எரிந்து விட்டதாம்..!

19 Nov, 2015 | 11:02 AM
image

விண்வெளியில் இருந்து இன்று விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் பூமியில் இருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் வரையிலான இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பின் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தில்  விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த நேரத்தில் எவ்வித பொருட்களும் விழவில்லை.
இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த மர்மபொருள் விழும் என தெரிவிக்கப்பட்டது. னினும் குறித்த மர்மபொருள் விழவில்லை.
இதேவேளை குறித்த மர்மபொருள் விழும் வளியில் பூமியிலிருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் தூரத்துக்கு இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15