ஆர்ப்பாட்டப் பேரணி காலி முகத்திடலில் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவு!

Published By: Vishnu

16 Jan, 2023 | 04:37 PM
image

வசந்த முதலிகேயின் விடுதலை, பயங்கரவாதச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி காலி முகத்திடலில் நுழைவதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (16) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனை பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடி யூனியன் பிளேஸ் ஊடாக  காலிமுகத்திடல்  வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கொம்பனி வீதி  பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல்  நுழைவாயில் ஊடாக  நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48
news-image

அநுராதபுரத்தில் பதற்றம்: முன்னாள் இராணுவ சிப்பாய்...

2026-01-20 13:47:26