ராகலையில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : இரண்டரை வயதுக் குழந்தை பரிதாபமாக பலி

16 Jan, 2023 | 08:28 AM
image

முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் இரண்டரை வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் பொங்கல் தினமான 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ராகலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்து காயமடைந்த மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டியைச் செலுத்திய 16 வயதான சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47