இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் களத்தடுப்பின் போது இலங்கை அணியின் இரு வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதி காயங்களிற்குள்ளான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விராட்கோலி அடித்த பந்தை பிடிக்க முயன்றவேளை ஜெவ்ரி வன்டர்சேயும் அசேன் பண்டாரவும் ஒருவருடன் ஒருவர் மோதி நிலத்தில் வீழ்ந்தனர்.
இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM