அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் நின்றிருந்த 18 வயதுடைய இளைஞரை நேற்று (14) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த இருவர் கடத்திச் சென்றதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞரிடம் காணப்பட்ட ன தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த குறித்த நபர்கள் இளைஞரை இடைவழியில் கைவிட்டுச் சென்றதாக அவிசாவளை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் இது தொடர்பில் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM