இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Vishnu

15 Jan, 2023 | 03:38 PM
image

(நா.தனுஜா)

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் பின்பற்றவேண்டிய விடயங்களை உள்ளடக்கி ஏற்கனவே வெளியிடப்பட்ட கொவிட் - 19 வழிகாட்டல்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வழிகாட்டல்கள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே குறிப்பிடத்தக்களவிலான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்திருப்பதன் காரணமாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விளக்கமளித்துள்ளது. 

மேலும் கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதாரத்தரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய மீளாய்வுக்கூட்டமொன்று 17 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து புதிய வழிகாட்டல்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம்...

2025-04-18 09:08:04
news-image

ஓட்டமாவடி - மீராவோடை ஆற்றிலிருந்து சடலம்...

2025-04-18 09:00:43
news-image

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி...

2025-04-18 07:50:10
news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல்...

2025-04-18 07:23:41
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31