75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். கலாசார நிலையத்தில் சிறப்பு நிகழ்வு

Published By: Nanthini

14 Jan, 2023 | 11:29 AM
image

(எம்.மனோசித்ரா)

ந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலையம் பெப்ரவரி 11 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. 

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பெப்ரவரி 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாகவே யாழ். கலாசார மத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அவரின் பங்குபற்றலானது உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. கலாசார நிலையம் திறந்துவைக்கப்பட்ட அன்றைய தினமே அதன் செயற்பாடுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38