75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். கலாசார நிலையத்தில் சிறப்பு நிகழ்வு

Published By: Nanthini

14 Jan, 2023 | 11:29 AM
image

(எம்.மனோசித்ரா)

ந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலையம் பெப்ரவரி 11 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. 

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பெப்ரவரி 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாகவே யாழ். கலாசார மத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அவரின் பங்குபற்றலானது உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. கலாசார நிலையம் திறந்துவைக்கப்பட்ட அன்றைய தினமே அதன் செயற்பாடுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02