75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். கலாசார நிலையத்தில் சிறப்பு நிகழ்வு

Published By: Nanthini

14 Jan, 2023 | 11:29 AM
image

(எம்.மனோசித்ரா)

ந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலையம் பெப்ரவரி 11 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. 

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பெப்ரவரி 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாகவே யாழ். கலாசார மத்திய நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அவரின் பங்குபற்றலானது உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. கலாசார நிலையம் திறந்துவைக்கப்பட்ட அன்றைய தினமே அதன் செயற்பாடுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-22 06:30:28
news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21