தாமரை கோபுரத்தை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published By: Digital Desk 3

13 Jan, 2023 | 04:51 PM
image

கொழும்பில் அமைந்துள்ள தாமரைக் கோபுரத்தை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.

தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் பெயர்களை எழுதி  சேதப்படுத்திய  மூவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இவ்வாறு சேதப்படுத்தப்படும் போது அவற்றை  மீட்டெடுப்பதற்கு பெரிய அளவிலான செலவு ஏற்படும் என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பிரதிநிதி மேலும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22