இளங் கலைஞர்களுக்கு ஆற்றுகைத் தளத்தினை வழங்கும் பொருட்டு ஆரம்பமாகும் அபிநயஷேத்ராவின் நிகழ்ச்சித் திட்டத்தில் பூமாலக்ஷ்மி அசோகன் வழங்கும் முதல் நடனக் கச்சேரி கச்சேரி மேளா எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு இந்திய கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ளது.
பூமாலக்ஷ்மி அசோகன் அபிநயஷேத்ரா நடனப்பள்ளியில் 10 ஆண்டுகளாகப் நடனம் பயின்றவர். கடந்த 2019 ஆம் ஆண்டு அரங்கேற்றம் கண்டு தொடர்ந்து நடனத்துறையில் பயணித்து வருகிறார்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மூத்த நடன ஆசிரியர் லண்டன் கலாகேந்ரா நடனப்பள்ளி இயக்குநர் திருமதி மேனகா ரவிராஜ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கச்சேரி மேளா நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அபிநயஷேத்ரா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM