இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் கைது!

Published By: Digital Desk 5

13 Jan, 2023 | 02:35 PM
image

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் இருபது இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்தபோது  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்  இன்று (13) கைது செய்யப்பட்டார்.

உதுவன்கந்த வலகடயாவ  பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரால்  நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றின் திட்டத்துக்கு  அங்கீகாரம் வழங்குவதற்கு பிரதேச சபைத்  தலைவர் இருபது இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

 மாவனல்லை நகரில் உள்ள  ஹோட்டலில் குறித்த பண தொகையை இலஞ்சமாக  பெற முற்பட்டபோதே அவர்  கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01