மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் இருபது இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்தபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (13) கைது செய்யப்பட்டார்.
உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றின் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பிரதேச சபைத் தலைவர் இருபது இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவனல்லை நகரில் உள்ள ஹோட்டலில் குறித்த பண தொகையை இலஞ்சமாக பெற முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM