ஹபரணை ஹதரஸ்கொட்டுவ பகுதியில் ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் நோக்கி இன்று (ஜன 13) அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்ட புலதிசி கடுகதி ரயில் மோதியே குறித்த மூன்று யானைகளும் உயிரிழந்துள்ளன.
இதனால் ரயில் தடம்புரண்டமையால் மட்டக்களப்பு மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் ரயில்கள் தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM