பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிடம் 10 கோடி ரூபா கப்பம்கோரி அச்சுறுத்துவதற்காக, ஆபாச வீடியோ ஒன்றை பொது வெளியில் வெளியிட்டதாக கூறிய அவரின் முன்னாள் காதலியான ஆதர்ஷா கரடான என அறியப்படும் கரடான மமராலலாகே வகீஷா ஆதர்ஷா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (ஜன 12) அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
நேற்று (ஜன 11) மாலை அவரை சிஐடியின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM