உலகின் சில நாடுகளில் புதிய கொரோனா திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையில் புதிய திரிபுகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்கான மரபணுவரிசை முறை சோதனையை இலங்கை ஆரம்பித்துள்ளது என சுகாதார துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் திகதி முதல் நாங்கள் மரபணுவரிசை முறை சோதனையை ஆரம்பித்துள்ளோம் இதன் முடிவுகள் 20ம் திகதி தெரியவரும் என சண்டிம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்த தரவுகளை சுகாதார அமைச்சிடம் பகிர்ந்துகொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே முன்னெடுத்துள்ள இவ்வாறான சோதனைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இதுவரை புதிய திரிபுகள் எவற்றையும் இலங்கையில் அடையாளம் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை புதிய கொரோனா திரிபு எதனையும் அடையாளம் காணவில்லை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைமை நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM