வவுனியா, மதவாச்சி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (11) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதவாச்சி பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
அதன்போது அவரிடமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதான இளைஞர் மதவாச்சி பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM