ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் தண்டனையின்மையும்
12 Jan, 2023 | 06:21 AM

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களைச் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்காமல் இருக்கும் போக்கை முடிவுக்கு கொண்டுவருவது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் சகல குடிமக்களும் தகவல்களைப் பெறுவதற்கு கொண்டிருக்கும் உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்களில் முக்கியமான ஒன்று என்பதை அங்கீகரித்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபை ' ஊடகவியலாளர்களுக்கு எதிரானகுற்றச்செயல்களுக்கு தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினமாக ( International Day to End Inpunity for Crimes against Journalists ) நவம்பர் 2 ஆம் திகதியை பத்து வருடங்களுக்கு முன்னர் பிரகடனம் செய்தது.
மாலி நாட்டில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இரு பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் 2013 நவம்பர் 2 ஆம் திகதி கொல்லப்பட்டனர்.அதை குறிக்குமுகமாகவே அந்த திகதியை ஐக்கிய நாடுகள் தெரிவுசெய்தது.
வருடாந்தம் அந்த திகதி உலகம் பூராவும் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களை செய்பவர்கள் தண்டனையை அனுபவிக்காமல் இருக்கும் வேதனை தரும் போக்கில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காணமுடியவில்லை.
-exlusive.jpg)
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் நலன்களுக்கானதாக இருக்கவேண்டும்
08 Feb, 2023 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி ரணிலின் வெருட்டல்
06 Feb, 2023 | 09:17 AM
-
சிறப்புக் கட்டுரை
தனது முயற்சிகளுக்கு முன்னால் உள்ள சவால்களை...
01 Feb, 2023 | 09:34 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜசிந்தாவின் பதவி விலகல் கூறும் செய்தி
27 Jan, 2023 | 02:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இதுவே இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு...
06 Feb, 2023 | 09:19 AM
-
சிறப்புக் கட்டுரை
டொலர் கொண்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள்
25 Jan, 2023 | 08:26 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் நலன்களுக்கானதாக இருக்கவேண்டும்
2023-02-08 14:15:31

ஜனாதிபதி ரணிலின் வெருட்டல்
2023-02-06 09:17:12

தனது முயற்சிகளுக்கு முன்னால் உள்ள சவால்களை...
2023-02-01 09:34:26

ஜசிந்தாவின் பதவி விலகல் கூறும் செய்தி
2023-01-27 14:02:07

இதுவே இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு...
2023-02-06 09:19:43

டொலர் கொண்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள்
2023-01-25 20:26:28

13 படும்பாடு
2023-01-18 13:32:17

தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியது...
2023-01-18 11:58:53

பிரதான கட்சிகளின் பொது வேட்பாளராகிறார் ரணில்
2023-01-14 15:12:09

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் தண்டனையின்மையும்
2023-01-12 06:21:17

காலம் கடந்துவிடுவதற்கு முன்னதாக முதிர்ச்சியுடைய அரசியல்...
2023-01-11 10:30:54

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM