11 வயதுடைய பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்த தம்பதி கெஸ்பேவவில் கைது!

Published By: Digital Desk 3

09 Jan, 2023 | 11:39 AM
image

11 வயதுடைய   பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்ததாக கூறப்படும் தம்பதியரைக் கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப்  பழிவாங்கும் வகையில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி  தனது வெட்டப்பட்ட தலைமுடியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு  பொலிஸ்  நிவையத்துக்குச் சென்று இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். 

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, சந்தேக நபர்களான  கணவனும் மனைவியும்  கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55