கடலட்டைப் பண்ணைக்கான அனுமதி பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு

Published By: Digital Desk 5

07 Jan, 2023 | 03:25 PM
image

கிளிநொச்சி பூநகரி இலவங்குடா பகுதியில் அட்டை வளர்ப்பை மேற்கொள்ளும் வகையில் 83 பேருக்கான கடலட்டைப் பண்ணைக்கான அனுமதி பத்திரங்கள் இன்றையதினம் (07) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி புனகரி இலவங்குடா பகுதியில் அட்டை வளர்ப்பு  மேற்கொள்வதற்கு விண்ணப்பித்த 83  அனுமதிப்பத்திரங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு  இன்று (07) காலை 10 மணிக்கு கிராஞ்சி  ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  பூநகரி பிரதேச செயலாளர் அகிலன் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும்  கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகள் மீனவர்கள் எனப்  பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08