பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீடு, வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

Published By: Digital Desk 5

07 Jan, 2023 | 12:17 PM
image

பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீடு மற்றும் வர்த்தக நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் ஒருவரைக்  கைது செய்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்  அவரது வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான  பியகம பிரதேச சபையின் உப தலைவரின் வீடு மற்றும் வர்த்தக நிலையம்  மீது தாக்குதல் நடத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று (07)  மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:11:22
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44