அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு XBB.1.5 COVIDகுறித்து இலங்கை அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவி ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில நாடுகளில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா திரிபு குறித்து இலங்கை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் உள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரிபு முதலில் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளது இலங்கையில் 2022 முதல் அதன் முன்னைய வடிவங்கள் காணப்பட்ட போதிலும் தற்போதைய புதிய திரிபு அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை மரபணுஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுகின்றன கண்காணிப்பிற்கு இது அவசியம் என என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்
எனினும் உலக நாடுகளில் பரவிவரும் திரிபு இலங்கையில் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் வைரசினை தவிர்க்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் மூலம் மக்கள் முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டுள்ளனர் என நான் கருதுகின்றேன் கண்காணிப்பு அவசியம் அதனை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM