கடிதங்களின் 'மை' காய்வதற்குள் நியமனங்களை இரத்துச் செய்தாராம் ஊவா ஆளுநர் முஸம்மில்!

06 Jan, 2023 | 12:39 PM
image

ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில்  நியமனக் கடிதங்களின்  'மை' காய்வதற்குள் நியமனங்களை  இரத்துச்  செய்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும் ஊவா மாகாண செயலாளருமான  பிரியந்த வருசமான தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி ஊவா மாகாண  ஆளுநரின் தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நிர்வாக சேவையில் 17 நியமனங்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. 

ஆனால் ஊவா மாகாண ஆளுநர் அன்றைய தினம் மாலையே  அரச நிர்வாக சேவையின் பதவிகள் தவிர்ந்த கல்வி நிருவாக சேவையின் சகல பதவிகளுக்கான நியமனங்களையும் இடமாற்றங்களையும் இரத்துச் செய்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20