ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் நியமனக் கடிதங்களின் 'மை' காய்வதற்குள் நியமனங்களை இரத்துச் செய்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும் ஊவா மாகாண செயலாளருமான பிரியந்த வருசமான தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி ஊவா மாகாண ஆளுநரின் தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நிர்வாக சேவையில் 17 நியமனங்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் ஊவா மாகாண ஆளுநர் அன்றைய தினம் மாலையே அரச நிர்வாக சேவையின் பதவிகள் தவிர்ந்த கல்வி நிருவாக சேவையின் சகல பதவிகளுக்கான நியமனங்களையும் இடமாற்றங்களையும் இரத்துச் செய்திருந்தார் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM