ஹங்வெல்ல நகரின் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி இரவு சிகரெட் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கடைக்குள் புகுந்து உணவக உரிமையாளர் முகமது பர்ஹான் (46) என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
கொல்லப்பட்ட நபர் ஹங்வெல்ல பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினராவார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மேற்கு-தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், கொலை சம்பவத்துக்கு உதவிய மேலும் இருவரை கைது செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM