சுவிஸ்லாந்தின் பேசல் நகரில் Kleinbasel என்னும் இடத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும் சிறுநீர் கழிக்க செல்பவர்களைக்கூட வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கின்றனர் எனவும் அப்பகுதி மக்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்றினை தயார் செய்து அதில் 374 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மனுவினை, மாவட்ட செயலகத்தில் அளித்துள்ளனர்.
குறித்த ஒரு பகுதி மட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் தொழிலாளர்கள் அளவுக்கதிகமான இடங்களை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல் அப்பகுதி வழியாக வரும், வியாபாரிகள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து அவர்களுக்கு தொல்லை அளித்துவருகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களால் அவதியுற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM